கீர்த்திகள் பெற்ற செவ்வாய் கிரகத்துக்கு (அங்காரகனுக்கு), உஜ்ஜயினியின் (அவந்தி நகரம்) வட எல்லையில் அவன் தோன்றிய இடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக் கடவுள் மங்கள்நாத் என்பர். மங்களகரமான உருவம் கொண்டவர் என்று பொருள். (தொடரும்)
நன்றி: சக்தி விகடன், 15.09.2008